×

இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். பயனாளிகள் என்பதைவிட 2 லட்சம் பேர்களின் உயிர்களும் உடலுறுப்புகளும் காக்கப்பட்டுள்ளன என்பதே சரி. சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Innuir Kappom ,Innuiur Kappom ,M.K.Stalin ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...